வழிகாட்டுத் தியானம் மூலம் அழுத்தத்தைக் குறையுங்கள்(Guided meditation by Sri Sri ravi shankar in tamil)

சப்தத்திலிருந்து,நிசப்தத்திற்கு அழைத்துச் செல்லும் தியானம்

பரபரப்பான அழுத்தம் மிகுந்த உங்களுடைய நாளில் ஒரு சில நிசப்தமான புத்துணர்வு அளிக்கும் மணித்துளிகளை எதிர் நோக்குகின்றீர்களா? இந்த வழிகாட்டுத் தியானம் ஒரு சில நிமிஷ ங்களில் உங்களை அழுத்தத்திலிருந்து விடுவிக்க உதவும்.

விளைவு: புத்துணர்வுடன் நீங்கள் மேம்பட்ட கவனத்துடன் உங்கள் பணியை மீண்டும் தொடரலாம்.

குறிப்பு: தியானம் செய்யும் போது உங்கள் கண்கள் மூடியிருக்கட்டும். தியானம் நிறைவுற்றதும் கண்களைத் திறப்பதற்கு அறிவுரை தரப்படும்.

உங்கள் அழுத்தத்தினை வெளியற்ற நீங்கள் தயாரா? கீழிருக்கும் பட்டனை அழுத்துங்கள்

 

நன்றாக உணருகின்றீர்களா?

 

இதை விட மேம்பட்ட அழுத்த நீக்கு முறையினை அடைய விரும்புகிறீர்களா?

அடுத்த படியை எடுத்து வையுங்கள்! நீங்கள் ஏன் ஓர் தியான நிபுணரிடம் ஆறே மணி நேரங்களில் தியான முறையினைக் கற்றுக் கொள்ளக் கூடாது?

சஹஜ் சமாதி தியான முறையினைக் கற்கப் பதிவு செய்து கொள்ளுங்கள் அதில் உங்களுக்குத் தனிப்பட்ட ஓர் மந்திரம் வழங்கப் படும். சஹஜ் சமாதி தியானம் செய்யும்போது அந்த மந்திரம் உங்கள் மனதை அதிக முயற்சியின்றி அமைதிப் படுத்தும். அவ்வாறு அமைதிப் பட்டவுடன், அனைத்துப் பதட்டங்களும் அழுத்தங்களும் மறைந்து விடும்.